மாமனிதர் அமரர் கந்தசுவாமி
மாமனிதர் அமரர் கந்தசுவாமி
அமரர் சி. கே கந்தசுவாமி அவர்கள் மறைந்த ஓரு ஆண்டு
பூர்த்தி பெற்றுவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நம்மை என்றும் வழிகாட்டிக் கொணடிருந்த ஒருவர் நம்முடன் இல்லை என்பது நம்ப...
Poems by V. Tharmarajah
ஓயாத கலைகள்
சுடுகாட்டு மலர்களாய் தினம் குண்டு விழும் பூமியிலும் உண்டு
தறிகெட்டோடும் பெயர்ந்த புலத்திலும் தாராளமாய் உண்டு
நெறிகெட்ட நெஞ்சினரையும் நெகிழ வைக்கும் திறனுண்டு
மாசற்ற மனத்தாரையும் தினம் மகிழ வைப்பதுமுண்டு
சிந்து நதிக்கரை யொரம் மலர்ந்தனவாம்
தென் பொதிகை...